Friday, January 30, 2009

ஏண்டா எழவு கூட்டுறீங்க!!!

ஏண்டா எழவு கூட்டுறீங்க! அந்த முத்துகுமாரோ எவனோ தன் தாய் தந்தையை கூட மதிக்காம குடும்பம்ன்னா என்னன்னு தெரியாத நாய்! செத்த பிணம் கூட அவன் அம்மா அப்பா ஊர் போகவில்லை. அவன் சொந்த பிரச்சனை என்னன்னே தெரிய வில்லை. இன்னும் 1 வாரம் ஆகும் அதல்லாம் தெரிய.

அவன் எழுதி ஏதாவது பத்திரிக்கையிலே ஏதாவது கட்டுரை வந்ததா! இல்லை தனியா ஏதாவது வலைப்பூ இருக்கா! அவன் வேலை பார்த்தது ஒரு பத்திரிக்கை ஆபீஸ். அதுவும் மருத்துவர் கொய்யாவோட பொண்ணு ஆபீஸ்ல.

அவன் தன் கடைசி அறிக்கை (அது என்னடா ஆளாளுக்கு அறிக்கை விட ஆரம்பிசுட்டீங்க) அதிலே கூட மருத்துவர் கொய்யா பத்தி ஏதும் இல்லை, திருமாவளவன் பத்தி ஏதும் இல்லை, வீரமணி பத்தி ஏதும் இல்லை, அனாதை ஆனந்தன் சைக்கோ பத்தி ஏதும் இல்லை, நெடுமரம் பத்தி இல்லை, ஆனா குறிப்பா கலைஞரை பத்தி இருக்கு.

எலேய் எலேய் எவன ஏமாத்த பாக்குறீங்க! நீங்களே கூடி கூடி பேசிகிறீங்க, என்னன்னவோ திடீர் திடீர்ன்னு முடிவெடுத்துட்டு பேப்பர்க்கு போஸ் கொடுக்குறீங்க.

இப்ப பார்த்தா எல்லாரும் எழவு ஊட்டுக்கு போய் தீவாளி கொண்டாடிகிட்டு இருக்கீங்க. எல்லாருக்கும் ஒரு சந்தேகம்டா, நீங்க எவனாவது தான் இந்த அனாதை முத்துவை எரிச்சிடீங்களோன்னு.

முத்துகுமார் செத்தது(அதாவது தானா செத்திருந்தா) அது ஒரு கோழை செய்யும் வேலை. ஏன்னா அவன் இத்தனை வயது வரை வாழ்ந்த போது அவன் வார்டிலே ஒரு நாள் குப்பை கூட்டி இருப்பானா?

அவன் பிறந்த தமிழகத்துக்கு இது வரை அவன் செஞ்ச நல்லது என்ன? நல்லது செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் ஆதங்க ப்பட்டுஎங்கயாவது ஒரு கட்டுரை எழுதியிருக்கானா?


போங்கடா போங்கடா கலைஞரை திட்ட அடுத்த வழியை பாருங்க! சைக்கோவை போட்டு எரிங்க! இன்னும் திட்ட நல்ல வழி கிடைக்கும்!

8 comments:

Anonymous said...

This is utter-nonsense! நீ ஒரு தமிழனுக்கு பிறந்து இருந்தால், உன் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுவது உணமை என்றால், இந்த நிகழ்வைக் கண்டு இப்படி பேச மாட்டாய்.

Anonymous said...

ungalai pola 4 aadkal irukkumvarai arasiyal vaathikalukku kavalai illai. sontha puthi mattrum suya mariyathai illathavarkale matrvanai nampi matravanukku kooja thookki than vayitrai valarpaan. 4 vaarthaiyai serthu eluthinaal athu kadduraiya? neenga eluthurathukku peyar atha? sonnap pirahu than therinthathu.

Anonymous said...

தூ நாயே அவன் இறப்பு எதற்காக என்று கவலை வேண்டாம், தன் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒரு அனுதாபம் தூ அவனுக்கு பரிந்து பேசுவதற்கு போடா .................

Anonymous said...

Poda Thevidiyamavane

Anonymous said...

உன் உணர்வுக்கு ஊரே பொச்சைக் காட்டிச் சிரிக்கிறது. வந்து ஏற்றுக்கொள்!

Anonymous said...

நீங்கள் எல்லாம் மனிதன் எண்டு சொல்லாதிங்க அப்புறம் நாங்களும் அதில அடக்கம் எண்டு வந்தா அதற்காகவே நான் சாகனும். இலங்கையில தமிழர் படுற கஸ்டம் தெரியுமா? உங்களுக்கு இந்திய கிரிகெட்டும், பகிஸ்தானும் எண்டால் ஒண்டா செருவியல் ஆனா எங்களுக்கு உயிரோட இருக்கிறதே பெரிய விசயம். எப்பவாவது தமிழன், அதுவும் இந்திய தமிழன் மதிக்கபடுகிறான உங்கட இந்திய நாட்டில?? துப்பி உமிழ்ந்து வீடு செல்கிறான். அதுசரி நீங்க என்ன செஞ்சனீங்க உங்கட தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும்( நான் இந்தியா அழியவேண்டும் எண்டு விரும்பிற ஒருவன்) ஏனெனில் இந்தியாவே இப்போரிற்கும் தமிழர் அழிற்பிக்கும், ஏன் இப்போதுகூட புலிகள் பலவீனமடைவதற்கும் காரணம். இந்திய கூலிப்படைக்கு இல்ங்கையில என்ன வேலை?? ஏன் இங்க வந்து எங்கள திருப்பியும் கொல்லுறிங்க???

maatrangal said...

புரம் போக்கு மாதிரி ஏண்டா எழுதர.கலைஞரை ஊம்பாட்டினா உங்கள மாதிரியான் அடி வருடிங்களுக்குத் தூக்கம் வரதில்லை.

முத்துகுமார் செத்தான் அவன் கடைசியா சொல்லி செத்தான் ஈழத்திற்காக.

நீ என்ன கிழிச்சே கண்டன அறிக்கை எழுதி.

செத்துப் போனவனைப் பற்றி எப்படி இவ்வளவு மட்டமா எழுத முடியுது.

Anonymous said...

என்னங்கடா அவனவன் எங்கள வச்சி பேர் புகழ் தேடக் கிளம்பிடறிங்க? நேத்து வரைக்கும் இந்த நாய் யார்ன்னு எவனுக்காச்சும் தெரியுமா? இன்னைக்கு பாருங்க. இவன் தமிழ்நாட்டு ஹீரோ ஆய்ட்டான். இனி ஒவ்வொருத்தனா கிளம்புவான். அட மூதேவி முத்துக்குமாரா. இனி உன்ன பெத்து தண்டமா காசு செலவளிச்சி வளர்த்தாங்களே அவங்கள யாருடா பார்த்துப்பாங்க. உன் வீட்டையே அம்போன்னு விட்டுப் போன நீ ஈழத் தமிழருக்கு ஆதரவளிக்கிறயா? கருமம் புடிச்சவனே. ஏண்டா எங்களை மேலும் மேலும் குற்றவாளிகள் ஆக்கறிங்க?. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு உன் பாட்டி உனொக்கொரு பொண்ணு பாத்தாங்களே. இனி அந்தப் பொண்ண எவண்டா கட்டிப்பான் கேனப்பயலே. பூனை குறுக்கப் போனாலே கெட்ட சகுணம்னு சொல்ற இந்த ஊருல அந்த பொண்ண பேசி முடிச்சதால தான் உன் உயிர் போய்டிச்சின்னு அந்த பொண்ண ஒட்டு மொத்தமா ஒதுக்குவாங்களேடா முட்டாப் பயலே. உன் எழவுக்கு வந்து கோஷம் போட்ட எந்த பொறம்போக்காவது அந்த பொண்ண கட்டிக்க முன்வருவானா? இல்ல கதறி அழும் உன் குடும்பத்தை காப்பாத்துவானா? நாயே வாழ்க்கையை எதிர்கொள்ள தெரியாம தீக்குளிச்சி தோத்துப் போன பொட்டை உனக்கு இலங்கை பிரச்சனை ஒரு சாக்காடா?. ஏற்கனவே ஈழத்துல செத்து மடிஞ்சிட்டிருக்கிற மக்களுக்கு அனுதாபம் சொல்லவே முடியலை. அந்தக் கொடுமை போதாதுன்னு இப்போ உன்ன வேற நினைச்சி எல்லாரும் அனுதாபப் படனுமா? பரதேசிகளா அந்த மக்களை நிமம்தியா விடுங்கடா. ஏண்டா வெத்து வாய்ப் பேசி எந்த நல்லதும் நடக்காம பன்றதும் இல்லாம இப்போ தீக்குளிக்கிறென்னு வேற கிளம்பிட்டிங்களாடா?. இன்னும் இந்த மாதிரி கையாலாகாத கோழைகள் எவ்ளோ பேருடா இருக்கிங்க. வாங்கடா எல்லாரும் கும்பலா செத்து தொலைங்கடா. இனியும் ஈழத் தமிழ மக்களை வச்சி விளம்பரம் தேடறாதுக்கு பதில் செத்து தொலைங்கடா. சாகறதுன்னு முடிவு பண்ண நாய் ஏண்டா சும்மா செத்த? கள்ளத் தோணில வந்து துப்பாக்கி புடிச்சி 10 சிங்கள ராணுவ வீரனை சாவடிச்சிட்டு சாக வெண்டியது தானே?