Friday, October 5, 2007

ஞானி என்னும் சாணி!!!

மகாபாவி! நீ இதுக்கும் சொல்வாய் விளக்கம், சாணி என்பது அப்புடி இப்புடின்னு நான் அங்கே வரவில்லை! என்ன தைரியம் உனக்கு! சாயந்திரம் 7 ஆச்சுன்னா தண்ணி அடிச்சுட்டு கெக்கே பெக்கேன்னு உளறி அதை எழுத்தாக்கி வித்து வ்யிறு வளர்க்கும் நாயே ஞானி ராஸ்கல், என்ன தைரியம்! அவர் வேட்டி நனைச்சார் மயிறு நனைச்சார்ன்ன்னு சொல்ல உனக்கு! தன்னை எதிர்த்தவன் எல்லாருக்கும் சமாதி கட்டின தலைவனை பார்த்து நீ உதிர்க்கும் வார்த்தை உன் வருங்காலம் எப்படி என முகமதுஅலி, குத்து குமரன் ஆகியோர்களை போய் கேள்! ராஸ்கல் 18 மணி நேரம் உழைக்கும் ஒரு கிழவனை மாலை 7 மணிக்கு தண்ணியடிச்சுட்டு படுக்கும் நாதாறி உளரும் வார்த்தைகளை ஆ.வி என்னும் மஞ்சள் பத்திரிக்கை வெளியிடுவது ஒரு கண்டணத்துக்கு உரிய செயல், அதற்க்கு வருத்தம் கேட்டே ஆக வேண்டும் ஆ.வி,